இலங்கையின் இனப்பிரச்சினை போருக்குப் பிறகும் தொடர்கிறது. அடுத்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. புலிகள் இல்லாத சூழலிலும் தொடர்கிறது. தமிழ் இயக்கங்களின் கைகளில் ஆயுதங்கள் அற்ற நிலையிலும் தொடர்கிறது. சமாதானத்தை விரும்புகிறவர்கள்(?), அதற்காக முயற்சிப்பவர்கள்(?) என்று கூறுகின்றவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது. ►►►

















