மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை.

என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே!

2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார். ►►►

ஆவணம் : 13-May-2012

பகுதி 49-56

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்

வவுனியாவில் “தீப்பொறி” குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியில் வளர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை வவுனியா தம்பி “தீப்பொறி” குழு செயற்பாடுகளிலிருந்து ►►►

இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. ►►►

GTN : 30-Apr-2012
சூரியனைக் கொன்றது சிங்கம்
………….
சினத்துடன் சிங்கம்
சிறுநிலாவையும் கொன்றபோது
முகில்களின் திரையைக் கிழித்து
உள்ளே ஒளிந்தது நிலா
பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள்
…………… ►►►

அரசியலில் எப்பொழுதும் நகைச்சுவையான விசயங்களுக்குக் குறையிருப்பதில்லை. இதற்கென்று ஆட்களுமிருப்பார்கள். இலங்கையில் இப்பொழுது இந்தப் பாத்திரத்தை வகிப்பவர் அமைச்சர் மேர்வின். மேர்வினைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படியோ தெரியாது, ஆனால், சனங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கோமாளி. அதாவது சிரிப்புக்கிடமான மனிதர். (சிரிக்க வைக்கும் மனிதர் அல்ல). ►►►

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்பதை 2006இல் போர் மீண்டும் தொடங்கி ஓராண்டிற்குள் பலர் விளங்கிக் கொண்டனர். எனினும் எல்லாராலும் எண்ணங்களை வெளிவெளியாகக் கூற இயலவில்லை. அக் கருத்தை முன்வைப்பது விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் என்பது சிலருடைய காரணமாயிருந்தது. அது அரசாங்கத்தின் போர் முனைப்பை ஊக்குவிக்கும் என்பது வேறு சிலருடைய கவலையாயிருந்தது. ►►►

மனந்திறந்து பேசுவோமே – 6

ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தற்போதய காலகட்டத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஈழத் தமிழர் அரசியல் சமூகத்திடம் இதுவரை ஏற்படவில்லை. இவை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஈழத்தமிழர் தேசம் நாடுகடந்த ஒரு தேசமாகவும் இதன் அரசியல் நாடு கடந்த அரசியலாகவும் முகிழ்த்திருக்கும் ஒரு சூழலில் ►►►

மகிந்தாவின் பதவியேற்பு உரை - தமிழின அழிப்பே அரசியற் தீர்வு!

ஆய்வு நோக்கில் உள்ள குளறுபடிகள் குறித்து

What We Require is Substance, Not Slogans – R Sampanthan

வராது ஆனால் வரும்

சட்ட வலுவுள்ள கூட்டமைப்பே தமிழர்களின் இன்றைய தேவை

புலிகள் மீதான குற்றச்சாட்டு : இரண்டு பத்திகள்

வட்டுக்கோட்டை தீர்மான மீள்ளுறுதி (re-validation) வாக்கெடுப்பும், நாடு கடந்த அரசும் : எஸ் ஆர் எம் நிஸ்தார்

ஐயாவின் பதிவுகளும்; எனது பின்னூட்ட முரண்களும்...07

அரசன் அன்று அறுப்பான்- தெய்வம் நின்று அறுக்கும்

ஜயாவின் பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...03

"தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"-4

மிலாடிஜ் - சர்வேந்திர சில்வா சிந்திக்க‌ இரு செய்திகள் :

உறுமும் புலிகளுக்கு பதில் வெட்டிகளான கூட்டமைப்பு

காலம் கடந்த ஞானம் பட்ட பின்பு வந்து என்ன பிரயோசனம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் தமிழ்மக்கள் செய்யவேண்டிய உதவிகள்

நக்கீரனுக்கு ஏன் இந்தக் கோடாலிக் காம்பு வேலை?

மரிக்கார் சோரமானின் "தேசிய‌-கோமாளிகளும்;ஏமாளிகளும்"

The Tamil Genocide and the Danger of Mullivaaikkaal Bandwagoning

நோர்வே தொரம்சோவில் புலிகள் அச்சுறுத்தினர்!!

வன்னிமக்களின் துயரம் களைவதற்கு புலம்பெயர்சமூகம் கவனம் கொள்ளவேணும்

கலை-இலக்கிய அரங்கம் –1

என்ன நடக்குது இங்க?

''தமிழ்தேசியம்'' அப்படி ஒன்று உள்ளதா? சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சிவத்தம்பி சொன்னதாக ஞாபகம்...

Tamil Diaspora Activism: The New ‘Regime of Truth’ or ‘Madness’ of new era?

மக்குகளின் கட்டமைப்புக்களிடம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு நியமிக்கக்கூட‌ வேட்பாளர்கள் இல்லையாம்!

கஸ்ரோ இளவரசர்களின் நந்தவனத்தை காக்கும் கரும்படை

மக்கு வரதராஜன் 150ஆயிரம் யாழ் மக்கள் வாக்களிக்கவில்லையாம்- ஜிரிவி பிறேம் உதயன் பத்திரிகையை சிண்டு முடிகிறார்

ஒருமாற்றுச் செயற்பாட்டுக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் இப்போது சிறுபான்மைச்சமூகங்கள் செல்ல வேண்டும்

நாடு கடந்த தமிழீழ அரசு

எங்கே நமது தாயகம்? புலம் பற்றிய ஓர் ஆய்வுத் தொடர் 2

புதிய மகிந்த அரசில் பொருளாதார ஆலோசகராக ஜோய் மகேஸ்வரன், எதிர்கால பிரதமர் எஸ்.பி.திசநாயக்காவுடன் இரகசிய சந்திப்பு

புலிப்படை யாரின் கூலிப்படை? - லிபியக்கூலிப்படையுடனான ஒப்பீடு ஓர் மறுவாதம்

Some reflections on reading Dayan Jayatilleka and Dharmeratnam Sivaram (Taraki)

சிவாஜியுடனும் சிறிகாந்தாவுடனும் ஏன் தேர்தல் கூட்டை பொன்.கஜேந்திரன் வைக்கவில்லை? சிந்தியுங்கள் மக்குகளே!!

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள்

தமிழ் தேசிய சிதைவின் பிரதான பிதாமகனார் இவர்தான் - இவரை தெரிகிறதா?

மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- 22

தகவல் தொழில்நுட்ப கொத்தடிமைகளின் ‘அமைதிப்புரட்சி’

Hamburger பொட்டம்மான் வெளிப்பட்டுவிட்டார் ‍

தேர்தல் கணிப்புகள்: வடக்கில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

நல்லதோர்வீணை செய்தே...
Alternative content
என்னதேசமோ இது...
Alternative content
கேளடா மானிடவா...
Alternative content
நிற்பதுவே நடப்பதுவே...
Alternative content

முன்குறிப்பு:

றீகன் என்ற புலிகள் இயக்க பெயருடன் இந்தியா 3வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர். மாத்தையாவின் அணியில் வன்னியில் செயற்பட்டவர். இந்திய இராணுவ காலத்தில் காங்கேசன்துறை தடுப்புமுகாமில் 1990ம் ஆண்டுவரை சிறையிருந்தவர். இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர் ►►►

இதை ஈ.என்.டி.எல்.எப் கூறவில்லை. இந்தியக் கூலிக்குழுக்கள் கூறவில்லை. முன்னாள் புலிப்பினாமியான யதீந்திரா இதை, இடதுசாரிய வேஷமிட்டு வியாபாரம் செய்யும் காலச்சுவட்டில் கூறுகின்றார். அவர் தன் ”கட்டுடைப்பாக” பீற்றி வைக்கும் தர்க்கம் வாதம் ”இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரணையின்றி ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே ►►►

இரத்தக்களரியில்
அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்
ஈழப் போர் எழுமென முரசறைகின்றன
காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு
ஈழமண் எரிய எரிய
தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்
நாற்பதாயிரம்
இளையதலைமுறையை கருக்கிப்போட்டது ►►►

பகுதி 49-56

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்

வவுனியாவில் “தீப்பொறி” குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியில் வளர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை வவுனியா தம்பி “தீப்பொறி” குழு செயற்பாடுகளிலிருந்து ►►►

ரெஜி – நடேசன் – கஸ்ரோ – BTF – சேரமான் – கமல்,பரமேஸ்,தனம் ஆகியோரை முன்வைத்து ஓர் கறுப்புச்சங்கதி

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களை தாண்டி செல்கிறது.முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது , அது வன்மையாகஎதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.” ►►►

ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு சங்கானைக்கிராமம். அதிகாலை 5 மணி

தம்பிப்பிள்ளையர் கொட்டிலுக்கு முன்னால் இருந்த சாக்குக் கட்டிலில் சாரத்தாலை போத்தபடி இருமியபடி சுருண்டு படுத்திருந்தார்.கண்விழித்து பார்த்த நல்லம்மாவிற்கு விழங்கியது இண்டைக்கும் மனுசன் தொழிலுக்கு போகாது போலை கிடக்கு. இரண்டுநாள் எப்பிடியோ சமாளிச்சாச்சு இனி கஸ்ரம்தான் .நாசமாய்போற மனுசன் ►►►

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.- Arthur Schopenhauer

1. சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் ►►►

அறிவுடன் சிந்திப்பவர்களுக்காக சில…….தேர்ந்த பத்திகள்

தலைமைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முன்னால் – ஒருவர் கொள்கைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; கொள்கைக்கு விசுமாக இருப்போராலேயே போராட்டத்திற்கு விசுவாசமாக இருக்க முடியும்; போராட்டத்திற்கு விசுவாசமாக இருப்போரே மக்களுக்கு விசுவாசமாகவும் இருப்பர்; ►►►

மனந்திறந்து பேசுவோமே – 6

ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தற்போதய காலகட்டத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஈழத் தமிழர் அரசியல் சமூகத்திடம் இதுவரை ஏற்படவில்லை. இவை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஈழத்தமிழர் தேசம் நாடுகடந்த ஒரு தேசமாகவும் இதன் அரசியல் நாடு கடந்த அரசியலாகவும் முகிழ்த்திருக்கும் ஒரு சூழலில் ►►►

‘புதினப்பலகை’க்காக, தி. வழுதி.

இலங்கைத் தமிழினத்தின் கேள்விக்கிடமற்ற தலைமை நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வந்துவிட்டது – இது, ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வகித்ததைப் போன்ற வரலாற்றுப் பாத்திரம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கலாம், ►►►

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போருக்குப் பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள தமிழ்ப்பேசும் மேல்மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதி இலங்கை அரசின் பாசிச ஒடுக்கு முறைகளுக்குத் தன்னை இசைவாக்கிக்கொண்டு இணக்க அரசியலோடு இரண்டறக் கலந்துள்ளது. அதன் இன்னொரு பகுதி தேர்த்தல் கால தேசியவாதிகளோடு இணைந்து கொண்டுள்ளது. ►►►

உலக வரலாற்றில், முன்னொருபோதும் இடம்பெறாத பிரச்சாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. “Kony 2012″ என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பப்படுகின்றது. ஓரிரு நாட்களில், இலட்சக்கணக்கான மக்கள் அதனைப் பார்வையிட்டுள்ளனர்.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்பொழுது போர்ச் சூழலில் இருந்து உகண்டா நாட்டு சிறுவர்களை காப்பாற்றுவதற்கான மனிதநேய நடவடிக்கையாக தோன்றலாம். ►►►