இலங்கையின் இனப்பிரச்சினை போருக்குப் பிறகும் தொடர்கிறது. அடுத்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. புலிகள் இல்லாத சூழலிலும் தொடர்கிறது. தமிழ் இயக்கங்களின் கைகளில் ஆயுதங்கள் அற்ற நிலையிலும் தொடர்கிறது. சமாதானத்தை விரும்புகிறவர்கள்(?), அதற்காக முயற்சிப்பவர்கள்(?) என்று கூறுகின்றவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது. ►►►

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பேச்சுகளில் வெவ்வேறு தலைமைகள் பங்குபற்றியிருக்கின்றன. இந்தப் பேச்சுகளின் விளைவாகப் பல உடன்படிக்கைகள் எட்டப்பட்டுமுள்ளன. ஆனால், அந்த உடன்படிக்கைகள் பின்னர் வலுவற்றதாகி செயலிழந்தன அல்லது மீறப்பட்டன. சில பேச்சுகள் முன்னகர முடியாமல் இடைமுறிந்ததும் உண்டு.

உள்ளரங்கில் மட்டுமல்ல ►►►

ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ►►►

01.
இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறதென்றால், அதற்கு இராஜதந்திரம் தேவை – இது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து.

கொழும்பின் இராஜதந்திர அணுகுமுறைகள் குறித்து பலரும் அவ்வப்போது வியந்து பேசியிருக்கின்றனர். ►►►

எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.  ►►►

GTN, ஆவணம் : 05-Feb-2012

வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்

மெளனம் கலைகிறது என்னும் எனது தொடரின் ஐந்தாவது பகுதியை எழுத முனைந்த போது நேற்று ( 23.01.12) ஜனரள என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியானதொரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம்:

“வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் ►►►

அரசாங்கத்தையும் விட தற்போது அதிக நெருக்கடிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சந்தித்துள்ளது.

1.   கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.
2.   இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.
3.   தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.
4.   ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி. ►►►

தமிழர்களும்; துரோகிகளும் (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

தேசத்துரோகி தனம் - திடீரென மனித நேயச்செயற்பாட்டாளராக மாறிய பின்புலம்

உறுமும் புலிகளுக்கு பதில் வெட்டிகளான கூட்டமைப்பு

பாரிஸ் தேசிய சூரன் மீது ஏழாம் அறிவு ஆவிகள் -சமுராய் வேலாயுதம் கொண்டு சூரன்போர்- 5

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? 09

இந்திய மீனவர் பிரச்சினையும்,தமிழ் குறுந்தேசிய வெறியும்- பகுதி7

ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? இறுதிப் பகுதி

இலங்கை அரசிற்கு எதிராகப் போராடாதீர்கள் – உளவியல் யுத்தம்

ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்- 3

Justice C V Vickneswaran’s Very Public Intervention on Eezham Tamil Politics

 யாழ்குடா தமிழ்வர்த்தக சூதாடிகள், சிங்கள வர்த்தகருக்கு எதிராக கட்டமைக்கும் புலியிசம்

புளாட்டில் நான் பகுதி – 13

சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

இலங்கை அரசியலில் “வெள்ளாள-கொவிகம” ஆதிக்கம்

எங்கே நமது தாயகம்? புலம் பற்றிய ஓர் ஆய்வுத்தொடர்-4

"நாய்க்கேன் போர்த்தேங்காய்"

இந்திய மீனவர் பிரச்சினையும்,தமிழ் குறுந்தேசிய வெறியும்- பகுதி -2

புலம்பெயர் உறவுகளே – ஒரு மடலின் கண்ணீர் .. .. : உமா

ஜயாவின் பதிவுகளும் எனது பின்னூட்ட முரண்களும்...01

கூட்டணியிடம் எங்கடை வெளிநாட்டுகிளைகளை காவுகொடுக்க சொல்லுறியா? மேதகு.

கொலைகளை உரிமைகோரும் புலிகள்-கட்டுடைப்பு 11

போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த துடிப்பவர்கள்.

ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?பகுதி : 3

இலங்கையரிடம் விடுதலைப்புலிகளின் சார்பில் முதல்முறையாக மன்னிப்பு கோரினார்

TamilNet இன் 180 பாகை ஊடக தர்மம் – ஒரு மறுஅறிவிப்பு

இந்திய மீனவர் பிரச்சினையும்,தமிழ் குறுந்தேசிய வெறியும்- பகுதி6

தமிழ் தேசிய‌அதிமேற்றிராணியாரின் புத்தாண்டு செய்திக்கு ஒரு எதிர்வினை:

சோமஸ்கந்தன் எழுதும் நவீன இராசதந்திரம் - 8

மௌனம் கலைகிறது….. 5, 6

இலங்கை தொடர்பான‌ கனடிய லிபரல் கட்சியின் கொள்கை நிலைப்பாடு அவசர அறிக்கை

இந்திய- சீனா யுத்தத்தின் முடிவில் இலங்கைத் தீவு இரண்டாகும்!

விடுதலைப் புலிகளை உலகம் மட்டுமா கைவிட்டது?

“தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?” பகுதி:2

தேசிய தலைவா விரைவில் முல்லை மீட்பு போரை தொடங்கு !! உருவமற்ற தேசியமக்கு சிலைவேந்தன் அறிக்கையாம்!!

நந்தவன தியாகிகளின் விசுவமடு கூடாரத்திலிருந்து வரும் திடுக்கிடும் தகவல்கள்

நெல்லியடி பீல்ட் மார்சல் நேரு குணரட்ணத்தால் ஓரங்கட்டப்படும் டேவிட் பூபாலபிள்ளை

தமிழ்தேசிய பஞ்சதந்திர மக்கு சன்சூ செண்பகத்தாரின் திருந்தாத ஆய்வு

  வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நீட்சியும் வாக்குச்சீட்டில் சுத்தியலும் அரிவாளும்

மகிந்தாவின் பதவியேற்பு உரை - தமிழின அழிப்பே அரசியற் தீர்வு!

புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே.

நல்லதோர்வீணை செய்தே...
Alternative content
என்னதேசமோ இது...
Alternative content
கேளடா மானிடவா...
Alternative content
நிற்பதுவே நடப்பதுவே...
Alternative content

முன்குறிப்பு:

றீகன் என்ற புலிகள் இயக்க பெயருடன் இந்தியா 3வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர். மாத்தையாவின் அணியில் வன்னியில் செயற்பட்டவர். இந்திய இராணுவ காலத்தில் காங்கேசன்துறை தடுப்புமுகாமில் 1990ம் ஆண்டுவரை சிறையிருந்தவர். இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர் ►►►

இதை ஈ.என்.டி.எல்.எப் கூறவில்லை. இந்தியக் கூலிக்குழுக்கள் கூறவில்லை. முன்னாள் புலிப்பினாமியான யதீந்திரா இதை, இடதுசாரிய வேஷமிட்டு வியாபாரம் செய்யும் காலச்சுவட்டில் கூறுகின்றார். அவர் தன் ”கட்டுடைப்பாக” பீற்றி வைக்கும் தர்க்கம் வாதம் ”இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரணையின்றி ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே ►►►

இரத்தக்களரியில்
அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்
ஈழப் போர் எழுமென முரசறைகின்றன
காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு
ஈழமண் எரிய எரிய
தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்
நாற்பதாயிரம்
இளையதலைமுறையை கருக்கிப்போட்டது ►►►

வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்

மெளனம் கலைகிறது என்னும் எனது தொடரின் ஐந்தாவது பகுதியை எழுத முனைந்த போது நேற்று ( 23.01.12) ஜனரள என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியானதொரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம்:

“வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் ►►►

ரெஜி – நடேசன் – கஸ்ரோ – BTF – சேரமான் – கமல்,பரமேஸ்,தனம் ஆகியோரை முன்வைத்து ஓர் கறுப்புச்சங்கதி

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களை தாண்டி செல்கிறது.முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது , அது வன்மையாகஎதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.” ►►►

ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு சங்கானைக்கிராமம். அதிகாலை 5 மணி

தம்பிப்பிள்ளையர் கொட்டிலுக்கு முன்னால் இருந்த சாக்குக் கட்டிலில் சாரத்தாலை போத்தபடி இருமியபடி சுருண்டு படுத்திருந்தார்.கண்விழித்து பார்த்த நல்லம்மாவிற்கு விழங்கியது இண்டைக்கும் மனுசன் தொழிலுக்கு போகாது போலை கிடக்கு. இரண்டுநாள் எப்பிடியோ சமாளிச்சாச்சு இனி கஸ்ரம்தான் .நாசமாய்போற மனுசன் ►►►

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.- Arthur Schopenhauer

1. சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் ►►►

அறிவுடன் சிந்திப்பவர்களுக்காக சில…….தேர்ந்த பத்திகள்

தலைமைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முன்னால் – ஒருவர் கொள்கைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; கொள்கைக்கு விசுமாக இருப்போராலேயே போராட்டத்திற்கு விசுவாசமாக இருக்க முடியும்; போராட்டத்திற்கு விசுவாசமாக இருப்போரே மக்களுக்கு விசுவாசமாகவும் இருப்பர்; ►►►

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பேச்சுகளில் வெவ்வேறு தலைமைகள் பங்குபற்றியிருக்கின்றன. இந்தப் பேச்சுகளின் விளைவாகப் பல உடன்படிக்கைகள் எட்டப்பட்டுமுள்ளன. ஆனால், அந்த உடன்படிக்கைகள் பின்னர் வலுவற்றதாகி செயலிழந்தன அல்லது மீறப்பட்டன. சில பேச்சுகள் முன்னகர முடியாமல் இடைமுறிந்ததும் உண்டு.

உள்ளரங்கில் மட்டுமல்ல ►►►

‘புதினப்பலகை’க்காக, தி. வழுதி.

இலங்கைத் தமிழினத்தின் கேள்விக்கிடமற்ற தலைமை நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வந்துவிட்டது – இது, ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வகித்ததைப் போன்ற வரலாற்றுப் பாத்திரம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கலாம், ►►►

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போருக்குப் பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள தமிழ்ப்பேசும் மேல்மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதி இலங்கை அரசின் பாசிச ஒடுக்கு முறைகளுக்குத் தன்னை இசைவாக்கிக்கொண்டு இணக்க அரசியலோடு இரண்டறக் கலந்துள்ளது. அதன் இன்னொரு பகுதி தேர்த்தல் கால தேசியவாதிகளோடு இணைந்து கொண்டுள்ளது. ►►►

அரசியல் படுகொலையும், அமெரிக்க கழுகின் வருகையும்

இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி, இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுகள் வெளி வந்து விட்டன. சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை மிக நுணுக்கமாக ஆராய்பவர்கள், காலனிய ஆட்சி ஏற்படுத்திய தாக்கத்தை அலட்சியப் படுத்துகின்றனர். ►►►