இந்த தேர்தலில் குறைந்தது ஒரு ஆசனமாவது எடுக்க வரதர் வருகை
இம்முறை நடக்கும் தேர்தலில் ஒரு ஆசனத்தையாவது  ஈபிஆர் எல் எவ் ( நாபா) அணி  பெறவேண்டிய  மிக நெருக்கடி இந்திய தரப்பால்  கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக  இந்தியாவில் அஞ்ஞாதவாசம்  இருக்கும் வரதராஜப்பெருமாளுக்கு  இந்திய தரப்பு  செக் வைக்கும்  நேரம் வந்துவிட்டது. இவ்வளவு  காலம்  புலியை  சாட்டி  இந்தியாவில் காலத்தையோட்டிய  வரதர்  நிரந்தரமாக  சிறிலங்காவில்  தங்கவேண்டிய  நேரம் வந்துவிட்டது.

நாபா அணியை இலங்கையில் இருந்தபடி  வழி நடத்தி வந்த சுகு சிறிதரனின்  அரசியல் ஆலோசகர்  சாவகச்சேரி இளங்கோ அண்மையில்  காலமானதை  தொடர்ந்து  ஏற்பட்டுள்ள  வெற்றிடத்தை  நிரப்புவதற்கு  வரதரே  நேரில்  வரவேண்டியதாயிற்று  என  நாபா அணி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. அதேவேளை எப்படியாவது  ஒரு ஆசனத்தையாவது  பெற்று  தமது பலத்தை  இந்திய தரப்புக்கு  காட்டவேண்டிய இக்கட்டுக்குள்  தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இன்று  சிறிலங்காவில்  இந்திய எசமானர்களுக்கு  சார்பான உறுதியான நட்பு சக்திகள்  இல்லாத சூழலில்  இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சகல துருப்புசீட்டுகளையும்  சிறிலங்கா நோக்கி  களம் திருப்பியுள்ளது . இந்த வரிசையில் ஈஎன் டி எல் எவ்;  சந்திரகாசன்; வரதராஜபெருமாள்; விரைவில்  பரந்தன் ராஜனும்  நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்  வரதரின்  திடீர்  பயணமும்  அமைந்துள்ளது.

*

By எழுகதிரோன்.22-05-2013:
கூட்டமைப்பு காலாவதியாகிறதா?
யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். வெறுமனே முள்ளிவாய்க்...
***********************************
By விதிவழி.20-05-2013:
தமிழ்ச் சிவில் சமூகம்
14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழே வயதான பள்ளி...
***********************************
By raj.19-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 11
ஆக மொத்தம் சுரேஸ் - வரதர் பிரச்சனை பழி தீர்ப்பினை அடிப்படியாக கொண்டு மேற்கொல்லப...
***********************************
By raj.05-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 10
த .தே .கூ என்ற பெயரிற்குதான் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்றால் அரசே அந்த பெயரி...
***********************************
By விஸ்வா - தேசம்நெற்.04-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பை பதிவுசெய்தல் பொதுமக்களின் கருத்தை கேளுங்கள். தமிழ் தேசியக்கூட்டமை...
***********************************
By நவம்.03-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
த.தே.கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை விலிக்கிவிட்டு, ஏனைய கட்சிகள் தனித்து இயங்க வ...
***********************************
By காந்தன்.02-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 09
படைகளை வெளியேற்று உள்ளிட்ட 12 தீர்மானங்கள் த.தே.கூ நிறைவேற்றம் தீர்மானங்கள்:-...
***********************************
By ஆனந்தசங்கரி.01-05-2013:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடா? மனம் திறக்கிறார் சி.வீ .கே. சிவஞானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகின்றது என்று தெரிவித்து உள...
***********************************
By தடுமாற்றம்???.01-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட...
***********************************
By ஏ.கே.கான்.01-05-2013:
வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்
தங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல! சர்வதேச...
***********************************
By kugan.25-04-2013:
ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!
இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் ஈடுபடலாம் . ஆனால் அவர்கள் ஒரு உளவுப் போரில் ஈ...
***********************************
By வளவன்.13-04-2013:
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!
காசி மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை! மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு...
***********************************
By பாலன் தோழர்.09-04-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை - 08
இலங்கை என்ற ஒரு ஜக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கு என ஒரு தனியாக சுயாட்சி கட்ட...
***********************************
By சோ-துக்ளக்.30-03-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை - 04
*** தமிழ் நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கு மின் தட்டுப்பாடு தண்ணீர் தட்டுப்பாடு போன...
***********************************
By கண்ணன்.17-03-2013:
ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது.
அததான் GTN என பதிவிட்டு உள்ளோமே. வடிவமைப்பின் இடம் போதாமை காரணமாகவே சருக்கமாக கு...
***********************************
By Kuruparan.17-03-2013:
ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது.
www.globaltamilnews.net ,இணையம் பல நெருக்கடிகளின் மத்தியில் இவ்வாறான கட்டுரைகளை ...
***********************************
By இரா.துரைரத்தினம்.17-03-2013:
ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது.
களுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை ...
***********************************
By மௌனகுரு.10-02-2013:
முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு ஓர் பகிரங்கக்கடிதம் -01
தமிழ் ஈழவிடுதலைப்போராட்டம் நடந்தபோது இவர்கள் எல்லோரும் எங்கே சென்றார்கள் ? அன்று...
***********************************
By நறுமுகை ஞானம் GTN.05-02-2013:
முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு ஓர் பகிரங்கக்கடிதம் -01
அண்மையில் முன்னிலை சோசலிசக்கட்சி தொடர்பாக பத்திரிகையாளர் திரு நடராசா குருபரன் அவ...
***********************************
By lankaviews.04-02-2013:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க பயணம்: தெரிந்ததும் தெரியாததும்
மூடி மறைக்கப்பட்ட அழிவின் கோரத்திலிருந்து தொடங்க வேண்டி உள்ளது. மறுக்கப்பட்டு பி...
***********************************